பிராந்திய செய்திகள்

எக்காலத்திலும் ஜனநாயக உணர்வு பூண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால்...

  அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழர்கள் நாம்...

ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த...

  ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்! பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தல...

குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்? மகிந்த வெற்றிபெற்றால் மீண்டும் இலங்கை வருவார்

  மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவலை வெளியிட்டுள்ள...

ஹக்கீம் ஒரு அரசியல் பரதேசி! என்றால் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரர்என்ன பற நாயா?

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என தான் கூறியதால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், அதற்காக கவலையை தெரிவித்து கொள்வதாக பொதுபல சேனா...

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பிரச்சார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதே...

இராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில்! வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கே தெரியாதிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  நாடெங்கும் உள்ள இராணுவ முகாம் பகுதியின் வெளிப்புறங்களில் இராணுவ கனரக வாகனங்கள் (BUFFELS) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஊவா மாகாணத்தின், பண்டாரவளை வெலிமடை, ஊவா பரணகம ஆகிய பகுதியில் இராணுவ கனரக வாகனங்கள்...

அரசியல் தேவைகளுக்குத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வராமல், அதை பிச்சைக்காரன் புண்போல வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால்...

  "தேசிய இனப்பிரச்சினைக்கு நாளை வேண்டுமென்றாலும் எம்மால் அரசியல் தீர்வை வழங்கமுடியும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்காது. இனப்பிரச்சினையை 'பிச்சைக்காரன் புண்போல்' வைத்துக்கொண்டு அரசியல் நடத்தவே அது விரும்புகின்றது.'' - இவ்வாறு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின்...

  03/01/2015அன்று சிறீ ரெலோ கட்சியினரால் வவுனியாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு...

ஆட்சி மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தவேண்டும். மக்களின் மிகவும் பலமான ஆயுதம் அவர்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குரிமை. இதனைப் பயன்படுத்துவதற்கு...

  "தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான...

இன அழிப்பு நடந்த முல்லைத்தீவிற்கு மகிந்த ராஜபக்ச விஐயம்! கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

  ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மகிந்தராஐபக்ஸ இன்று காலை முல்லைத்தீவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். அவரது விஐயத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு...