கட்டுப்படாத எம் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை! இரா.சம்பந்தன்…
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர்...
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் – வடக்கு மாகாண வீதி...
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் - வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்....
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு 03-01-2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில்...
விளக்கைப்பிடித்துக்கொண்டு சென்று, கிணற்றில் விழச்சொல்லும் கூட்டமைப்பு! தமிழர்கள் என்ன செம்மறியாட்டுக்கூட்டமா? -கதிரவன்-
நாடு முழுவதுமே எதிர்வரும் தை 8 ஆம் திகதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது ஆழும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் பிரச்சாரங்களை நீ முந்தி நான் முந்தி என்று போட்டிபோட்டு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்குமுன் தனது அதிகாரத்தின் கீழ்...
மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும் தான்-மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! – இளைஞர் அணி சிவகரன்
மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி கடும் தாக்கு!
சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் எத்தகைய கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இன்றி, பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்...
மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்தினார் மஹிந்த
வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மக்களின் காணிகளை கொள்ளையடித்ததாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
பல கொலைகளைச் செய்த கைகளை முத்தமிடும் அருட்தந்தையை யேசு மன்னிப்பாரா??
தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காக வட மாகாணத்திற்கு இன்று ஜனாதிபதி விஜயம் செய்தார். இதன்போது மடு தேவாலயத்திற்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது ஜனாதிபதியை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்றதுடன்...
வடகிழக்கில் நிரந்தரத்தீர்வு என்பதே TNA மைத்திரிக்கிடையிலான இரகசிய ஒப்பந்தம் – இரணியன்
பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது வழமையானதொன்றே. தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்புகளாகும்....
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த தாக்குதல் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்...
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஈழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சி: பீரிஸ்
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்...
1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் முன்வந்துள்ளனர்.தனது வாகனத்தில் மைத்திரியை வெற்றி பெறச் செய்வோம் எனும் கருத்தைத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு...