போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்க! சிவசக்தி ஆனந்தன் எம்.பி பகிரங்க வேண்டுகோள்
நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் வடக்கு கிழக்கு மாகாண குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் பாய்வதால் மக்களின் குடிமனைகளுக்குள் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள்...
முல்லைத்தீவில் கடைகள் உடைத்து நுட்பமான முறையில் கொள்ளை. நள்ளிரவில் பயங்கரம்.
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பல்பொருள் வணிகக்கடை ஒன்றும் கடற்றொழில் உபகரண வணிகக்கடை ஒன்றும் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
நா.சிவலோகநாதன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் வாணிபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச்சம்பவத்தின் போது சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள பொருட்கள்...
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு மைத்திரி நன்றி-அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது ஆதரவளார்களின் பிரச்சாரக் கூட்டம். யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதில் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்...
மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் – வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.
...
தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் இல்லாத இடத்து இனக்கப்பாடு அரசியல் செய்வதை விட வேறு வழி இல்லை-என்ற...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரணியின் பொதுவேட்பாளருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளுந் தரப்பினர் தெரிவித்துவரும் நிலையில், பொது எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என தமிழ்த்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு (படங்கள்) 3 3 0 0 0 0 மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை; மூவின மக்களின் நன்மை கருதியே முடிவு!...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – ரிசாத்! பிரச்சாரக் கூட்டம். அலையென திரண்ட மக்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தலைமையில் மன்னாரில் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம்.
ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்:எங்களைப் பொறுத்தமட்டில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லை.- செல்வம் எம்.பி
நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
மைத்திரிபாலவுக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு – ஆதரவளித்தமை ஏன்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...