பிராந்திய செய்திகள்

மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவரின் பதவியை ரத்து செய்ய இடமுண்டு: சரத் என்...

  ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக போலியான ஆவணத்தை பயன்படுத்தியமையானது, ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவாரானால் அவரை பதவியில் இருந்து அகற்றும் குற்றமாக இருக்கும் என்று...

பதுளை மண்சரிவில் – இருவர் பலி! ஏழு பேர் மாயம்

பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பதுளை, அங்தெனிய மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவுகளில் 07 பேரைக் காணவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  

மலையக ரயில் சேவைகள் அதிக மழை காரணமாக இரத்து…

மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை...

செட்டிக்குளம் பீடியாபார்ம், மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஆனந்தன் எம்.பியும்,...

கடும் மழை காரணமாக மல்பத்து ஓயா பெருக்கெடுத்து பாய்வதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், வவுனியா செட்டிக்குளம் பீடியாபார்ம் மற்றும் மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்களுக்குள் 10 அடிக்கும் மேலாக வெள்ளநீர் புகுந்து அக்கிராமங்கள் முழுதாக வெள்ளத்துள்...

2010 இல் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே...

  மூன்றாவது தடவையல்ல தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க மஹிந்த ராஜபக்‌ஷ ஆசைப்படுகின்றார். இதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யவும் தயாராகவே இருக்கின்றார். இப்படித் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள்...

வடமாகாண சபை வரவு செலவு திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி ஒப்புதல்!

  வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்i றய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார். குறித்த 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த...

வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம்

  வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா...

இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின்...

  "இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின்...

பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும், அற்புதராசாமீது மிருகத்தனமாய் தாக்குதல்

  மட்டக்களப்பு களுதாவளயில் நேற்று முன்தினம் (25/12/2014)மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பிள்ளையான் கூட்டம்  நடாத்தினார். வழமைபோன்று பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும்,  செல்வியும் மகிந்தவுக்கு வக்காளத்து வாங்கி பேசிவிட்டு அமர்ந்தபின் பிள்ளையான் பேச்சைத் தொடந்தார்.     அவர்மகிந்தவினால் சமாதானம்...

சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்...

சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...