சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…
சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி...
பாலன் பிறந்ததினத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உலக இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த பாலன் பிறந்ததை முன்னிட்டு அனைத்து இன மக்களும் ஜாதி...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜா உற்பட பா.அரியநேந்திரனின் அனந்தி சசிதரன் சிவசக்தி...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜாவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி...
நத்தார் தினத்தினைக் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து பாப்பரசரின் வருகையும் கலைகட்டியிருக்கிறது. இவரின் வருகை மிகவும் மகிழ்ச்சி...
இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை? கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகள் – நிராஜ் டேவிட்
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று...
தினப்புயல் பத்திரிகை எமது வாசக வர்த்தக பெருமக்களுக்கு தனது கிர்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது
தினப்புயல் பத்திரிகை எமது வாசக வர்த்தக பெருமக்களுக்கு தனது கிர்மஸ் புத்தாண்டு
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது
இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒரு பெரும் மோதல்
இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒரு பெரும் மோதல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக வெளிநாட்டினருடன் ஒரு ரகசிய...
மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்படைந்து ஏழு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களின் இடர்நிலைமையை நேரில் சென்று அவதானித்த ஆனந்தன் எம்.பி
நாடு பூராகவும் பெய்து வரும் கனமழையையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வவுனியா மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன....
தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை
தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் பொலன்னறுவையில் குவிக்கப்படும் இராணும்
கேந்திரமுக்கியஸ்துவம் வாய்ந்த பொலன்னறுவ மாவட்டத்துக்கு மேலதிகமாக ஒன்பது இராணுவப் படையணிகள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டிருக்கிறது.
ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடும்...
அநுராதபுரத்தில் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் மைத்திரி வசமாயினர்:-
வட மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் இன்று (24.12.14) திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும்...
ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஆயுதக்குழுக்களின் நிலைமை கவலைக்கிடமாகும்.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆடசியமைக்கும் பட்சத்தில் கருணா, பிள்ளையான், கேபி போன்றவர்கள் தண்டிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். அது மட்டுமல்லாது ஏற்கனவே கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக்குழுக்களின் கொலைகள்...