பிராந்திய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்

    எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் 08ம் திகதி இடம்பெறவிருக்கிறது. இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தினை இன்னமும் தீர்மானிக்கவில்லை. காரணம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது எனக்கூறினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இரு பாரிய எதிர்ப்புக்களைச் சம்பாதிக்க...

ஐ.தே.க தலைமையகத்துக்கு முன்னால் பதற்றம்! இரு குழுக்கள் மோதல்

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று...

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

  மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த ரத்னசிறி விக்ரமநாயக்க! - வெளியிடப்பட்டது மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க...

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தமிழ் மக்கள், மாவை எம்.பிக்கு மகஜர். 

2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைமையின் எதிர்பார்ப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மக்கள் தாம் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்கியுள்ளதாக உரிமையுடன்...

மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்படைந்து ஏழு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களின் இடர்நிலைமையை நேரில் சென்று அவதானித்த ஆனந்தன் எம்.பி 

நாடு பூராகவும் பெய்து வரும் கனமழையையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வவுனியா மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன....

முன்னாள் வணிக மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அவரின் முன்னாள் இணைப்புச்செயலாளர்...

  கடந்த பல வாரங்களாக ஆளுங்கட்சி எதிர்த்தரப்பிற்கும், எதிர்க்கட்சி ஆளுந்தரப்பிற்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கும் சமயம் சிறுபான்மை இனத்திற்காக தனது பதவியினைத் தூக்கியெறிந்து இன்று பொதுக்கூட்டமைப்புடன் கௌரவ முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணைந்துகொண்டிருப்பது சிறுபான்மைச்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 225 கிராம சேவையாளர் பிரிவுகளில், 88 ஆயிரத்து 925...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 225 கிராம சேவையாளர் பிரிவுகளில், 88 ஆயிரத்து 925 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...

மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபன இன்று

  தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை...

1980 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் படியே வடக்கில் தேர்தல் நடாத்தப்படும் – பஸில் ராஜபக்ஷ

  1977 1977 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக்...

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார். ஆனால், வடக்கு முஸ்லிம்களை அரசு பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்...