மலையக மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயாராகி விட்டார்கள்.
தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் காணி வழங்குமாறு வலியுறுத்தி எதிரணியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா அம்மையாரிடம் திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் மனோ கணேசன் முன்வைத்துதுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் லயன்...
இனி நாங்கள் தனித்தே தேர்தல்களில் போட்டியிடுவோம் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மீதும், வியாபார ஸ்தானங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதனை இவர்கள்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமையினால், எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி தனித்து போட்டியிடுவதென கட்சியின் உயர்மட்டக்குழு முடிவெடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்...
பாதையால் ஒரு மிருகம் கூட போக முடியவில்லை மாட்டைக் கண்டால் மாட்டிலும் ஒரு விளம்பரம் ஒட்டுகின்றனர்.
ஜனாதிபதி தற்போது தங்களது ஆதரவினை தேடுவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அரச அலுவலர்கள் என அனைவரையும் தங்களுக்கு சார்பாக பாவிக்கின்றனர் .என்று மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார். என்னை விமர்சனம் செய்யும் மஹிந்த தான் செய்த...
முஸ்லீம் சமுதாயத்தினரைக் காப்பாற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியினை தூக்கியெறிந்தார்-(வீடியோ இணைப்பு)
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் அதேநேரம் முஸ்லீம் மக்களுக்கு இவ்வரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை அவதானித்துவந்த ரிசாட் பதியுதீன் குறிப்பாக அநுராதபுரம், தம்புள்ளை, திருகோணமலை போன்ற இடங்களில் இடம்பெற்ற பள்ளிவாசல்கள் உடைப்புச் சம்பவங்கள், 300இற்கு...
மகிந்தவின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா! இந்த அநீதியான ஆட்சி தேவை தானா? – விஜித...
இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம்...
வவுனியாவில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தவின் சுவரொட்டிகளுக்கு சாணம் வீச்சு
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் (young star) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுவரொட்டிகளுக்கு சாணம் வீசப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் ‘தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த’, ‘மகத்துவம் மிக்க...
வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு...
குளிரில் பெண்ணொருவர் மரணம்- வீதியை மூடிய வெள்ளம்! பாதையை விட்டு விலகிய பேருந்துகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக...
கலைஞர் ஜயதிலக்க பண்டார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி
அம்பாந்தோட்டையில் வீதியின் எதிர்ப்பு அமைப்பின் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலைஞரான ஜயதிலக்க பண்டார ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார்.
கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சைப்...
மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி...
காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக ஏனைய இயக்கங்களும், அரசுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் .-இரணியன்-
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய...