பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

  ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவின் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.   இந்த அலுவலக திறப்பு வைபவங்களில் எச்சில் எலும்புத்துண்டுக்காக சில தமிழ்...

தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது- யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா

  தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள்...

ஜனவரி 9ல் நடக்கப் போவது என்ன?

அடுத்­த­ மாதம் நடக்­க­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச தோல்­வியைத் தழு­வினால் என்ன நடக்கும் என்­பது பற்­றிய விவா­தங்கள் இப்­போதே தொடங்கி விட்­டன. அர­சியல், ஊடக வட்­டா­ரங்­களில் மட்­டு மன்றி, தேர்தல்...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க சம்பந்தன் தலமையே முடிவெடுக்கவேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

  ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவிக்கும். அதற்கு முன்னர் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் பணிகளை இன்றிலிருந்து கூட்டமைப்பின் உள்ளூராட்சி,...

அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் ஈ.பி.டி.பி -சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம்

  யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவியும் ஈபிடிபியினரால் எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம்...

முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக காரணம்?

  முஸ்லிம் அமைச்சர்மள் அரசாங்கத்தில் இருந்து விலக காரணம்?

பள்ளிவாசல்கள் உடைப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பே இல்லாதமாதிரி பேசிய மகிந்த-சிரிக்கலாம் போல் இருக்கு- ஜெனிவாவுக்கு கொண்டு செல்ல சதி!...

  வசதி படைத்த முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் கடமையை நிறைவு செய்கின்றனர். வறிய மக்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு தடவை கூட இல்லாமல் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே இனி...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் கூட்டத்தில் குண்டு ஒன்றை வெடிக்க செய்து விடுதலைப் புலிகளே அதனை செய்தனர் எனக்...

  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவரது புலனாய்வு ஆலோசகர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண, இராணுவத்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்…TNA மைத்திரிக்கு வாக்களிப்பதா? மகிந்தவிற்கு வாக்களிப்பதா? 100%...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்...TNA மைத்திரிக்கு வாக்களிப்பதா? மகிந்தவிற்கு  வாக்களிப்பதா?  100% 99 மைத்திரி என்ற அறிவிப்பே; மாற்றம் இல்லை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாக உள்ள எதிர்வரும் ஜனவரி மாதம்...

ரிசாத் பதியுதீன் ஆவணங்கள் மகிந்தவிடம் இல்லை-மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

  வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில்...