பட்டுவேட்டியை மைத்திரி தரப்போவதில்லை – கட்டி இருக்கும் கோவணத்தையாவது மகிந்த உருவக் கூடாது அல்லவா….
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்...
ஜனாதிபதி தேர்தலில் அனைத்து...
மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த...
மட்டக்களப்பில் மகிந்தவிற்கு முன் மக்கள் மீது தடி அடி …ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் மைதானத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு...
ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!- தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே...
வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா-தலைவர் சம்பந்தன் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவுடன்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். அதற்காக எமது கட்சி உறுப்பினர்கள் யாவரும் வீடுவீடாக சென்று மக்களை வாக்களிக்க தூண்ட வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வடகிழக்கு...
டயகமவில் வீடமைப்பு திட்டம் ஆரம்பம் – முதற்கட்டமாக 25 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை
மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் டயகம பிரதேசத்தில் 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று டயகமவில் ஆரம்பிக்கப்பட்டன.
அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் பாதுகாப்பு மற்றும் நகர...
களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்து வருகின்ற நிலையில், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தில் 10 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேற்படி பகுதியில் வெள்ளம் தேங்கிநி ற்பதால், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...
எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் எலும்புக்கூடு மீட்பு
யாழ். வடமராட்சி பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி முள்ளி பகுதியில் தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்...
அன்ரனோவ் விமான விபத்தில் சிகிச்சை பெற்று வந்த விமானப் படை வீரரும் மரணம்
கடந்த வெள்ளிக்கிழமை அத்துருகிரிய பகுதியில் அன்ரனோவ் ஏ-32 விமானம் வீழ்ந்தபோது காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த விமானப்படை வீரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் நேற்று இரவு உயிரிழந்தததாக கொழும்பு தேசிய...
எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே- தலைவர்...
எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப்...