பிராந்திய செய்திகள்

முள்ளியவளை ஐயனார் கோயில் வளாகத்தில் மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை தெரிவுசெய்யுங்கள். உங்களுக்கான அனைத்தையும் நான் பெற்றுத் தருவேன்

  இந்த பூமியிலேயே இறுதி யுத்தம் முடிவடைந்தது. அந்த கடந்த கால கசப்பான சம்பவங்களை நாம் இனி மனதில் வைத்திருக்கக்கூடாது அதிலிருந்து விடுபட்டு ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த...

சிறையிலிருந்து “UNP” முக்கியஸ்தர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவிடுதலை….

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபை...

அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் ஓரிரு தினங்களில் ஆளும் தரப்பை விட்டு வெளியேறலாம்…?

  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி  கட்சியான அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சிகப்பு விளக்கு சமிக்சை காட்டி வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளைஇந்த சிகப்பு...

எம்மைச் சீண்டுவது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதற்கு சமமானது என சேனா

  பொது பலசேனாவைக் குற்றம் சுமத்தி, எம்மைச்சீண்ட முயன்றால் விளைவு விபரீதமாகும். அது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதாகவே முடியும் என்று அரசு, எதிர்க்கட்சிகள், பொலிஸ் ஆகிய முத்தரப்புக்களையும் எச்சரித்திருக்கிறது பொது பலசேனா. பேருவளையிலும்...

பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி மைத்திரிக்கு ஆதரவு

  பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, அந்த அமைப்பில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக அதன் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுபல சேனா அமைப்பும்...

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக்ச நேற்று சிலாபத்திலே இடம்பெற்ற தேர்தல்...

சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்-கிளிநொச்சி செல்லும் மஹிந்த! களமிறக்கப்படும் அரசாங்க...

கிளிநொச்சியில் இன்று நடைபெறயிருக்கும் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்காக பெருமளவான அரச உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய...

இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ். படைத்தலைவரும் தற்போதைய வடமாகாண...

  13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!- வடமாகாண முதல்வர் வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட...

போரின் போது 6000 படையினர் கொல்லப்பட்டனர். 25ஆயிரம் பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்- கோத்தபாய

  நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சிலர் கூறுவதன் மூலம் சிங்கள இனம் மற்றும் இலங்கையர்கள் வெட்கப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...

குண்டு போட்டு கொன்றழித்த பெருமைக்குரிய பெண்மணியான சந்திரிக்காவும் அவருடன் இணைந்திருக்கின்றார். அவர் ஜயசிக்குறு சமர்,ஆனையிறவு சமர் போன்ற சமர்களின்...

ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கி வைத்ததே ஐ.தே.க.வினர் தான். இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதா என்பது சிந்தித்து முடிவு...