பிராந்திய செய்திகள்

அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள்

  அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்ததாக...

ஈ. பி. டி பியின் செயல் நடவடிக்கையை தட்டிக்கேட்ட சிவாஜிலிங்கம் கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்...

  யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே ஈ.பி.டி.பியினரின்...

தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான் அன்று

தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான் அன்று தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான்  இன்று

மைத்திரியை ஆதரியுங்கள் என சமிக்கை காட்டும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

   அந்த ஆண்டவன் சொல்லுரான் இந்த அருணாச்சலம் முடிக்கிரான் நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றியமைப்பது குறித்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சந்திரிக்காவை சந்தித்து பேசியதாக மன்னார்...

சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி இனக் கலவரம் என்ற போர்வையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு பாரிய சதி...

  தமிழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்களும், தமிழக முதல்வர் அவர்களது சட்டசபைத் தீர்மானங்களும் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகின்றது. வெறும் எட்டே பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களால்...

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல்...

  “பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச்...

விடுதலைப்புலிகளின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த எட்டப்பனில் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் உம் ஒருவர்

  விடுதலைப்புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிரித்து வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஒரு முஸ்லிமையே சாரும்! உலகத்தில் பலம் பொருந்திய ஒரு இயக்கமென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் தான். அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை இரண்டாகப்...

ராஜபக்ஸ அரசை தோற்கடிப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்கு: கோத்தாவின் புதிய கண்டுபிடிப்பு

  ராஜபக்ஸ அரசை வீழ்த்துவதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அந்த...

சந்திரிக்காவின் செல்லப்பிள்ளை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மகிந்தவிற்கு ஆதரவு

  எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை நேற்று திறந்து...

பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து விடுவிக்கப்பட்ட 25...

  பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து விடுவிக்கப்பட்ட 25 பஸ்கள் தொடர்பில் உரிய கொடுப்பனவு ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்தக்கூட்டத்துக்காக 500...