பிராந்திய செய்திகள்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சிவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக அப்பியாச புத்தகங்கள், கணனிகள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் வைபவம்...

மூத்த பிரஜைகள் எமது இனத்தின் கட்டற்ற தகவல் களஞ்சியம்! ஆனந்தன் எம்.பி பெருமிதம்.

  எமது மண்ணின் மூத்த பிரஜைகளின் பட்டறிவு, அநுபவங்களிலிருந்து இன்றுள்ள இளைய சமுகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அநுபவங்களை முழுமையாக பகிர்ந்து பெற்றுக்கொள்வதன் ஊடாக வீட்டிலும் சமுகத்திலும் இன்று இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு...

மஹிந்த ராஜபக்ஷ அரசும் UNP அரசும் இணப்படுகொலை செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?- சிவநாதன் கிஷோர் ஆம்...

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும், தற்போதைய ஜனாதிபதியின் இணைப்பாளராகிய சிவநாதன் கிஷோர் தினப்புயல் இணையதலத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ்த்தேசியம் சுயநிர்ணய உறிமை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பொழுது...

எனது ஊழல்மோசடிகள் தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் பதவியினை இராஜினாமாச் செய்வேன் – தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்....

  வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஊழல்மோசடி தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்தின் கேள்விகளுக்கு  விளக்கம் (வீடியோ இணைப்பு) ஊழல்மோசடிகள் நான் செய்யவில்லை. அவ்வாறு செய்யவேண்டிய தேவையும் எனக்கு இல்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் அது நிரூபிக்கப்படும்...

நேற்று முன்தினம் தம்புள்ளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொது மக்கள் தொடர்ச்சியாக...

  தம்புள்ளையில் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம்...

மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில்...

   இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...

பேராசை காரணமாகவே ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார்!– ரணில்-சிங்களக் கிராமங்களில் ஓர் பழமொழி சொல்லப்படும்.

  பேராசை காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்களக் கிராமங்களில் ஓர் பழமொழி சொல்லப்படும். மூன்று வேளை சாப்பிடுவது தொடர்பில் இந்த பழமொழி...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பு

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க உத்தேசித்துள்ளது...

ஒரே குடும்பம், ஒரே கூட்டம் ஆட்சி நடத்தி வந்தால் பாரிய இரத்த பெருக்கின் பின்னரே ஆட்சி மாற்றம் ஏற்படும்.-அனுரகுமார

  ராஜபக்ச அரசாங்கம் அரசியல் கலாச்சாரத்தை சீரழித்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஹிங்குராக்கொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ இன்று நாட்டை ஆட்சி செய்யவில்லை. எந்தவொரு அமைச்சரும்...

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்!- மைத்திரி

  ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை...