பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய இலங்கை மீனவர்களால் மீன்பிடித்தொழில் பாதிப்புற்ற மக்கள் ஒன்று சேர்ந்து பெரும் அமைதி...

  முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய இலங்கை மீனவர்களால் மீன்பிடித்தொழில் பாதிப்புற்ற மக்கள் ஒன்று சேர்ந்து பெரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய மற்றும் இலங்கை சிங்களமீனவர்கள் பெரும்படகுகள், பெரும் ஒளியூட்டி, இழுவைப்படகு மற்றும் றோலர் மீன்பிடிப்படகுகள் சகிதம்...

அலைகல்லுப் போட்ட குளம் களத்தில் இறங்கிய வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் – காணொளி இணைப்பு

    தமிழர்களின் புராதன நீர்ப்பாசன சின்னமான அலைகல்லுப்போட்ட குளம் (பண்டாரக்குளம்) முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்,சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனாரின் விவசாய பூமியாக...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு விழா. – வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் தலைமையில்

  - வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வன்னி குறோஸ் சுகாதாரநிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும்விழாவாகமுன்பள்ளி மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு பெருவிழா தமிழ்தேசியகூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கௌரவ வைத்தியகலாநிதி திரு னுச.சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் 13.12.2014 சனிக்கிழமை...

ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும்

  ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக நடத்திய கலந்துரையாடலில்...

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள்...

  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று உமையாள்புரம் பொதுநோக்கு மணடபத்தில் நடைபெற்றது. இலண்டன் கற்கப விநாயகர் ஆலய...

அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் விவாதங்களை போன்று மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நேரடி தொலைக்காட்சி விவாதம்!

  இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் குழு ஒன்று இதனை ஏற்பாடு செய்து...

அனந்தி சசிதரனை விலைக்கு வாங்க இரு பிரதான கட்சிகளும் வலைவீச்சு

  வடமாகாணசபையில் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்டுள்ள அனந்தி சசிதரனை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் பேரம் பேசி வருவதாக புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் விடயங்களை...

09 மணித்தியாலங்களாக மூடிய அறையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் – யாருக்கு...

  இன்று (14.12.2014) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வன்னி இன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,...

கற்பழித்தல்களும் பாலியல் வன்முறைகளும், மக்களின் நிலப் பறிப்புக்களும், மக்கள் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதாரத்தில் படையினரின் ஊடுருவலும் எமது மக்களின்...

  வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் இணைந்த உள்ளூர் ஆட்சி முறை ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் மிகநேர்த்தியான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு வருகிறது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற...

இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கே வாக்கு போடுங்கள் என்று கூறுவார்கள் அதில் மாற்றம் கிடையாது-இரணியன்

  வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை...