இலங்கை அரசு 53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது
53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை அரசுகூறியுள்ளது.
அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைப் படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட...
பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை...
"பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வரவேற்பார்....
இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கையின் புலனாய்வுத்துறையினர் சர்வதேச ரீதியாக தமது புலனாய்வு நடவடிக்கைகளை கோட்டைவிட்டு வருகின்றனர். அதிலொரு அங்கமாக மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியிலிருந்து விலகிச்சென்ற மைத்திரிபால...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தீர்வுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தீர்வுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளவேண்டும்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கோடிகள் பலவற்றை வழங்கி தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் மக்களையும் விலைக்கு வாங்க அரசு எண்ணுகிறது....
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது
மஹிந்தவின் சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச குடும்பத்தினர் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள்.
இவர்களுக்கு ஐக்கிய...
ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பிய தலைவருக்கு பிரித்தானியாவில் மூன்றாண்டு சிறைத்தண்டனை!
சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதக் குழுவின் ஐரோப்பிய தலைவரான குடு முஸ்தாபா என்றழைக்கப்படும் வீரையா ராம்ராஜிற்கு பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலண்டனில் இயங்கி வரும்...
அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம்
அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அசாத் சாலி மற்றும் டட்லி உட்பட பொதுவேட்பாளரின் குழுவினர் பங்கு கொண்டிருந்தனர். இக்கூட்டத்திற்கு அதிகமான பொதுமக்கள் வருகை தந்து...
விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது: விமானியின் இறுதிப் பதில்- உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை
விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் அத்துருகிரிய, ஹோகந்தர பிரதேசத்தில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அன்டனோவ் – 32 ரக...
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம்
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு...
தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்;-முல்லைத்தீவு மாவட்டம்
தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்;
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 12.12.2014 அன்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி...