ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை.
ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை. அண்மைக்கால செயற்பாடுகள் கிழக்கு மாகாணசபையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது அதனொரு கட்டமாககவே த.தே.கூட்டமைப்பினரினதும்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை...
பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்காவினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு அனைத்து முஸ்லீம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்;...
வவுனியா ஹொரவப்பொத்தானயில் அமைந்துள்ள முஸ்லீம் சம்மேளனத்தினால் இன்று (27.11.2014) காலை 11.00 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதன்போது இலங்கையின் ஊடக நிறுவனமான மஹாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட...
முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்-எவ்வளவு அடிச்சாலு திட்டினாலும் சூடு சொரண கொஙஞ்சமும் இல்ல
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே...
காத்தான்குடி முஸ்லீம்களை கருணா படுகொலை செய்தார் – ஹரிஹரன் பாச்சல்
புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கருணாஅம்மான் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்...
ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மீனவர்கள் உட்பட 62 பேருடன் பயணித்த தென்கொரியா மீன்பிடி கப்பல் ரஷ்யாவின் பேரிங் கடல்...
90 மாணவர்களை உள்ளடக்கிய சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்டம். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் பெருந்திரள் மக்களுடன் சாதித்தது..
சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்ட நிகழ்வானது இன்று காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியிருந்தது. 6ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக...
வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய...
வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு! நஞ்சாகிய உணவுகளை உண்டு நோயில் வீழ்ந்து சாவதா? மக்கள் விசனம்
வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு அனர்த்த நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
குடும்பம் ஒன்றுக்கு...
“மக்கள் சக்தி என்ற பொது அமைப்பு ஒழுங்கு செய்த கூட்டத்தில் பங்குபற்றாமை குறித்து எனது விளக்கம்”-
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன்...