இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படலாம்
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் TNA முடிவும் வடமாகாண சபையின் முடிவும் மைத்திரிபாலவிற்கே இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும்
கூட்டமைப்பின் பணிமனையான கிளிநொச்சி அறிவகத்தில் இன்று தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பா.உறுப்பினர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பது வடக்கு மாகாண வாக்குகளே!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில்...
முஸ்லீம் அரசியல்வாதிகள் கடைசியில் எப்படி மாறுவார்கள் என்பது மகிந்தைக்கு தெரியும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய...
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியா, சிதம்பரபுரம் பெண்கள் வள நிலையத்தின் ஏற்பாட்டில் ஊர்வலம்
பெண்களின் நலனனில் அக்கறை கொள்வது நல்லது தழிழர் கலாச்சாரத்திற்கு
ஒவ்வாத ஆடைகளை உடுக்கும் பெண்களை இனம் கண்டு திருத்துதற்கான
வளி முறைகளை கையாழுமாறும் தினப்புயல் பத்திரிகை கேட்டுக்கொள்கிறது
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியா, சிதம்பரபுரம் பெண்கள்...
சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு தொகுதி அமைப்பாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து கோடிகளை வாங்கிக் கொண்டு கம்பி...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து்ச் செல்கின்றது. இதனைத் தடுக்க வழியறியாது ஆளும்கட்சி திகைத்துப் போயுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சாதாரண கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை ஆளுங்கட்சிக்கு...
சிறுபான்மை கட்சிகளை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை
சிறுபான்மை கட்சிகளை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அந்த கட்சிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை கட்சிகளுக்கு பதவிகளை வழங்குவதற்காக தற்போது தேசிய...
அரசின் அழுக்கை கழுவும் வீரவன்ஸ சல்லி காசுக்கும் மதிப்பற்றவர்:
அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ராஜபக்ஷவினரின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க அணித்திரண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், சல்லி காசுக்கும் மதிப்பில்லாதவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள...
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிப்பதால் அதனை தம்மால் மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான பிரசாரங்களுக்கு நிறைவேற்று...
மீண்டும் ஒரு அழுத்கமவை தவிற்பதாயின் முஸ்லிம் அரசியலவாதிகள் மகிந்தஅரசைவிட் வெளியேற வேண்டும்-பச்சோந்தி அஸ்வர் ராஜினாம நடவடிக்கை உதாரணம்
மீண்டும் ஒரு அழுத்கமவை தவிற்பதாயின் முஸ்லிம் அரசியலவாதிகள் மகிந்தஅரசைவிட்
வெளியேற வேண்டும்-பச்சோந்தி அஸ்வர் ராஜினாம நடவடிக்கை உதாரணம்
மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால்...