இந்திய அரசால் கட்டப்பட்ட கட்டடம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைப்பு
இந்திய அரசால் புதிதாக கட்டப்பட்டுவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் 7 சத்திரசிகிச்சை கூடங்களும், ஐ.ஊ.ரு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவும், 150 கட்டில்களுடன் பணம் செலுத்தி தங்கும் அறைகளும், குறைந்த கட்டணம் செலுத்தி...
ஐரோப்பிய நாடுகளின் சதிவலையில் மஹிந்த ராஜபக்ஷ – தமிழினம் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
ஆசிய நாடுகள் மஹிந்தவை ஆதரிக்க, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என ஆசிகளைத் தெரிவித்துள்ளனர். பொருளாதார வர்த்தகத்தினை...
மகிந்தவின் மந்திரக்கோலுக்கு மடங்கிய சார்க் தலைவர்கள் -மூன்றாவது தடவையும் தேர்தலில் வெற்றிபெற சார்க் தலைவர்கள் மகிந்தவுக்கு வாழ்த்து
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில்...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள், ...
அனந்தி சசிதரன் யாழ்மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாது மாவீரகளுக்கு அஞ்சலி செலுத்தினார் இது தொடர்பில் தினப்புயல் இனையத்தளத்திற்கு வழங்கிய...
அனந்தி சசிதரன் யாழ்மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாது மாவீரகளுக்கு அஞ்சலி செலுத்தினார் இது தொடர்பில் தினப்புயல் இனையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி..
கொட்டும் மலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன்
கொட்டும் மலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர்
டாக்டர் சிவமோகன்
THINAPPUYAL NEWS
வவுனியாவில் இராணுவகெடுபிடி மத்தியிலும் மாவீரர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அஞ்சலி
வவுனியாவில் இராணுவகெடுபிடி மத்தியிலும் மாவீரர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா
அஞ்சலி
சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள்...
சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
வழமையை விட பதட்டத்துடன் கானப்பட்டதாகவும் வழமையான மதிப்பு மரியாதை இம்முறை...
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்-பதற்றநிலை தொடர்கிறது
இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.
ரவிகரனுடன் மாவீரர் குடும்ப அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட...