அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்- தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைக்கான கூட்டணி. இதில் சகல மக்களின் உரிமைகளும்...
தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தின் மொத்த...
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? தமிழினத்திற்கெதிராக தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் இனப்படுகொலையினையே செய்தன.
யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. 1996 ஆம் ஆண்டு கார்த்திகை 27 அன்று தமிழீழத் தலைவர் வே.பிரபாகரனால் முதன்முதலில் மாவீரர் தின...
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் பெண் எம். பி. ராதிகா
தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபேசன் உரையாற்றியுள்ளார்.
அரசியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களம் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பொலிஸ் திணைக்களத்தை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் முழு பொலிஸ் திணைக்களமும் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல்...
பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை…
பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை...
பதுளை கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட ஐந்து இடங்களுக்கு நேற்று...
மாவீரர் நாள் கார்திகை 27-நிலத்தின் விடியலுக்காய்,,!
<>மாவீர ர ர் நாள் கார்திகை27<>^^^^^*****¥*****^^^^^நிலத்தின் விடியலுக்காய்,,!நின்று களம் ஆடியவர்,,!குலத்தின் நிம்மதிக்காய்,,!குருதி சிந்தி மாண்டவர்,,!இனத்தின் சுதந்திரத்துக்காய்,,!இறுதிவரை போர்செய்தவர்,,!உரிமை கிடைப்பதற்காய்,,!உறுதியுடன் உரமானவர்,,!மண்ணின் விடுதலைக்காய்,,!மண்டியிடா மறத்தமிழர்,,!மானப்போர் தியாகம் செய்த,,!மாவீர ர்கள் மகத்தானவர்கள்,,!மனதால் நினைவுகூர்ந்து,,!மனைகளிலே விளக்கேற்றி,,!மௌனத்தால் வணங்குவோம்,,!மாவீர...
புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில்மாவீரர் தின பிரசுரங்கள்- குழப்பத்தில் படையினர்!
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர்...
தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய தலைவா் பிறந்த மண்ணில் மரநடுகை
வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்களால் தமிழீழ தேசியத் தலைவாின் பிறந்த தினமான இன்று 26.11.2014 புதன்கிழமை மாலை 03மணியளவில் வல்வெட்டித்துறையில் மரநடுகை நிகழ்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் விவசாய...
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...
அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் கறுப்பு பணத்தை செலவிடும் மேற்குலகம்- டிலான் பெரேரா
நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர்...