எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஸ்ரீகோத்தாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை...
ஆளுங்கட்சி ஆட்டம் குளோஸ், எதிர்க்கட்சி இன்னிங்ஸ் ஆரம்பம்! விக்டர் ஐவன்
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் சவாலாக அமைவார் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.
நேற்றிரவு பி.பி.சி. சந்தேசயவுக்கு...
மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படுவது உறுதி – இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு கோத்தபாய தயாராகிறார்.
இராணுவ ஆட்சியைத் தவிர மஹிந்தவால் ஒரு துரும்பும் நகர்த்தமுடியாது என்று இன்று பரவலாக பேசப்பட்டுவருகின்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வைத்து இராணுவப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள்...
மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளார்!– வக்காளத்து வாங்கும் ஏ.எச்.எம். அஸ்வர்
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி...
‘100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்’- மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொய்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
'100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி...
மகிந்த ஆட்சியில் இரண்டு தீமையும் இரண்டு நண்மையும் அதுவே மகிந்தாவின் ஆட்சி கவிழ்ப்பதற்கா காரணம்
மகிந்த ஆட்சியில் இரண்டு தீமையும் இரண்டு நண்மையும் அதுவே மகிந்தாவின்
ஆட்சி கவிழ்ப்பதற்கா காரணம்
THINAPPUYAL NEWS
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். அது வரவேற்கப்பட...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு அவசர கூட்டம்! -பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி முடிவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பாளர்கள் தற்போது அலரிமாளிகையின் பக்கவாட்டு மாநாட்டு அரங்கத்தில் குழுமியுள்ளனர். முக்கிய அமைச்சர்கள் பலரும்...
ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறும் பாரிய அணி- நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார்
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் தனது சர்வாதிகார ஆட்சிமுறையின் மூலம் தனது பரம்பரையான ஆட்சியை கொண்டுவர முடியும் என எண்ணியிருந்த தருணத்தில் மேலும் பல அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற தயாராகவிருப்பதாக...
மஹிந்தவுடன் கூட இருந்து குழிபறித்த மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியின் தோல்விக்கு முதற்படி
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அவர் பொதுவேட்பாளராக போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விலகியமை தொடர்பிலும், பொதுவேட்பாளராக நிற்பது பற்றியும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும்...