ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக...
ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது
அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற...
தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் – விக்னேஸ்வரன்
இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எவையுமில்லாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடைய விடுதலை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...
மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் போது வெறும் மூன்று பேர் மாத்திரமே பிரசன்னமாகி இருந்தனர்.
1.32 என்ற சுபநேரத்தில் ஜனாதிபதி அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதியின் செயலாளர்...
இராணுவ பலத்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க முடியாது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி நரகத்துக்குச் செல்வார் என சன்னி பிரிவினரின் மூத்த மதத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய...
3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை குறித்து வெளியான செய்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் 3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில்...
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து...
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான...
சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் வெளியிடப்படும்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக பல மாதங்களாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடத்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளதாக அதனுடன் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய...
தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்-பிரபாகரன்
தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்,
Published on Nov 26, 2012
So far, Thousands of LTTE freedom fighters have sacrificed...
நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை: பிரம்மனின் மறுபிறவி
மேற்குவங்க மாநிலத்தின் பரிபுர் என்ற கிராமத்தி சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், பெற்றோர் இக்குழந்தையை பிரம்மனின் மறுபிறவி என்று கூறிக்கொள்கின்றனர்.
மேலும், அந்த கிராமத்தில்...