கொஸ்லந்த பகுதியில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமானளவு உதவிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014 வாக்காளர் இடாப்புக்களின் அடிப்படையில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014 வாக்காளர் இடாப்புக்களின் அடிப்படையில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் இவ்வாண்டுக்கான சகல வாக்காளர் இடாப்புக்களும் கடந்த 31 ஆம்...
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து...
ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது -இலங்கைக்கு...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள்...
கோட்டாவை இரகசியமாக சந்தித்தனர் ரொலே முக்கியஸ்தர்கள் சிறிய விடயங்களை எல்லாம் பெரிய செய்தியாக்கும் இக் குழு ஏன் முக்கியமான...
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்சவை புதன் காலை ரொலே முக்கியஸ்தர்கள் இரகசியமாகச் சந்தித்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை பார்வை இடுவதற்காக கடந்த செவ்வாய்...
இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.
இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம்...
இலங்கையில் நடந்த இனப்படுகொலை இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல்- மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா...
இலங்கையில் நடந்த இனப்படுகொலை இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ இந்த ஆண்டேனும் சர்வதேச விசாரணை கொண்டுவரப்படும் என...
மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு 1000 மில்லியன் ரூபா கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டார். ஆகவே இந்த வெற்றியை மஹிந்தவின்...
ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளதால், அவர்களின் கருத்துக் குறித்தும் ஜக்கிய தேசியக் கட்சி செவிசாய்க்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்....
இன்று இந்தியா செல்கிறார் முதல்வர் விக்னேஸ்வரன்! பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை...
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தினை மீளவும் ஆரம்பிப்பதாகவிருந்தால், ஆயுதக்குழுக்கள் இலங்கையரசினால் வரவேற்கப்பட்டு அதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படும். இவ்வாயுதக்குழுக்களும் ”பழைய குருடி...
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை!
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான...