விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அப்பாவி மக்களின் பணத்தில் 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும், கே.பி. மூலம் சுருட்டிய...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே...
மானம்கெட் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவு! பதவிக்காக
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது....
ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை.
1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972...
நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வழமையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வெள்ளி வரை நடைபெறுவதுண்டு.
இந்த சம்பிரதாயத்தை மீறி தற்போதைய அவசர கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெள்ளி...
தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
50,000 வீடுகளைக் கட்டி தருவதாக, கடந்த வரவு செலவு திட்டத்தின் போது நிதி அமைச்சர்...
வடகிழக்கு தமிழர் தாயகத்தில்திட்டமிட்டபடி அகிம்சைப் போராட்டம் நடைபெறும்: மாவை எம்.பி
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான ஐந்து வருடங்களில் தமிழ் மக்களின் இருப்பையும், தனித்துவமான அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி தை திங்கள்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது. தமிழரசுக் கட்சியின் கொடியை அதன் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார். மங்கள...
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ) அவர்களின் வாழ்த்துச்செய்தி.- தினப்புயல்
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
யாழ்ப்பாணம்
15.10.2014
தினப்புயல் 100ஆவது ஏடு
வாழ்க,வளர்க!
‘தினப்புயல்’; ஏடு, 100ஆவது ஏடு வார இதழ் சிறப்புற வெளிவர இருப்பதறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் ஊடகசுதந்திரம், ஜனநாயக அடிப்படை உரிமைகள் குற்றுயிராக்கப்பட்டுள்ளமையை யாவரும்...
அன்று மகிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைத்திருந்தால், அவர் இன்று ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்றும் சரத் சில்வா...
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக...
அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த க
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி...