பிராந்திய செய்திகள்

நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி

 பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த  பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம்,...

சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி-, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால்...

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில...

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

  அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம்...

ஆட்டம் முடியப் போகின்றது, அடங்கி இருங்கள்! ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட்...

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார் அமைச்சர்...

சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை...

.பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!            முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு...

பிரபாகரன் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள் – பருப்பு...

நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம்...

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பாரம்பரிய பயிரின பாதுகாப்புத் திட்டம்

பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக...

வடக்கு கிழக்கில் அன்பே சிவம் சுவிஸ் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினாரால் வரப்புயர மரநடுகைத் திட்டம்...

வடக்கு கிழக்கில் அன்பே சிவம் சுவிஸ் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினாரால் வரப்புயர மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தை வளம் நிறைந்த பொருளாதாரம் நிறைந்த பூமியாக மீண்டும் மாற்றும் நல்லெண்ணத்தில் சுவிஸ்...

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன், நெதர்லாந்து கடும் அதிர்ச்சி: சுமந்திரன் கருத்து

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிந்த தடை நீக்க விவகாரம் குறித்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி...