பிராந்திய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் விரைவில் பகிரங்கமாக அறிவிப்பார்கள்- ரணில்...

விடுதலைப் புலி ஆதரவாளர்களால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் ஒன்று தன்னிடம் சிக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் அரச ஊழியர்களுக்கு ஜனசெவன வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக...

மஹிந்தவுக்குத் தொடர்ந்தும் ஆதரவா? சமசமாஜக் கட்சி நாளை தீர்மானம் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக என்பது குறித்து நாளை கலந்தாலோசிக்கவுள்ளதாக சமசமாஜக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது ஆராய்வது நாளைய கலந்துரையாடலின் முக்கிய நோக்கம்...

அமெரிக்கா உற்பட 25 உளவு நிறுவனங்கள் இலங்கையில் செயல்படுகின்றன வெளிநாட்டவர்களை ஓமந்தையில் திருப்பி அனுப்புவதில் பயன் இல்லை

  இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய.வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட...

வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் 82...

மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் மீள் குடியேறியுள்ள நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காட்டுப்பகுதியினுள் வாழ்ந்து வரும் மக்களுக்கு வடமாகாண சபை அவசர தற்காலிக வீடுகளை...

சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா...

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து இருப்பதன் காரணமாக அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தாங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக...

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அப்பாவி மக்களின் பணத்தில் 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும், கே.பி. மூலம் சுருட்டிய...

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே...

மானம்கெட் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவு! பதவிக்காக

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது....

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

  இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972...