மன்னாரில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்- அமைச்சர் த.குருகுலராஜா
வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மீ.மு.ஸியான் தலைமையில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்...
இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில்...
“பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே யானை தன் தலையில் மண்னை போட்ட கதை போன்றதே அமையும்:”
தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும்...
போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம் மிகமுக்கியமானது!- சிறிதரன் பா.உ.
கிளிநொச்சி பளை பிரதேச வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை அண்மையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் நடத்தி இருந்தார்.
பளை பிரதேச த.தே கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும்...
புயலின் தேடல் ; வவுனியா வடக்கில் அழிந்து செல்லும் வெடிவைத்தகல் தமிழ்க் கிராமம்!
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் மெல்ல மெல்ல அழிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தின் வடுக்களை தாங்கிய இக்கிராமம் வவுனியாவின் பழைய கிராமங்களில் ஒன்றாக காணப்பட்ட போதிலும்-...
தமிழ் மாணவ சமுதாயங்களை சீரழிக்கும் வகையில் ”அதிரடி இணையம் ”செயற்படுகிறது
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் லஞ்ச ஊழல் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள அதிரடி இணையத்தளம் ஆகிய நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பாடசாலையின் மீது தனி நபர் பிரச்சனைக்காய்...
A/C இல் இருப்பவர்களுக்கு ஏழையின் பசி தெரியுமா? வவுனியா நகரசபை முன்றலில் போராட்டம்
நகரசபை வவுனியாவில் நியமித்த அடிப்படையிலான ஊழியர்களை சேவையில் இடைநிறுத்துதல்
மேற்படி சேவைக் காலத்தை 30-03-2014 ம் திகதியிலிருந்து நீடிக்க முடியாது என உள்ளுராட்சி
ஆணையாளர் அறியத்தந்துள்ளார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்
செயலாளர்
நகரசபை
வவுனியா
என்பதே இக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி 2009ம்...
பல வருடங்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரத சேவை
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில்...
பதிவு செய்யாமல் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை
பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்கப்படும் என தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்கு போதுமானளவு கால அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர்...
கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதை திறப்பு..
கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதையான கூமுனை அடர்வனப் பாதை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாள்களுக்கு திறக்கப்படும் என கூமுனை சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....