சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.03.2024) பிற்பகல்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (21.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு -...
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவமானது நேற்றுமுன் தினம் (20.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
குறித்த வீட்டார் காலை நேரத்தில் தொழிலுக்கு சென்று மீண்டும்...
உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் சி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவிற்கு நேற்றைய தினம் (21.03.2024) வருகை தந்த சி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக...
கடற்றொழிலாளர் போராட்டம்: மோசமாகியுள்ள ஒருவரின் உடல்நிலை
கடற்றொழிலாளர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். குடாப்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டை...
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிப்பு
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கிளி நகரம், மலையாளபுரம்,கிருஷ்ணபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள காணிகள் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள்...
மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது
புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் தனது மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21.03.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய...
மனைவியை தாக்கி கொலை செய்த கணவன்
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 33 வயதுடைய...
கொள்கலன் விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்
மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த நிலையில்...
கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் குசல யுகத்...