பிராந்திய செய்திகள்

அதிரடிப்படை வீரரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்

  வீடொன்றை சோதனையிட்ட போது இடம்பெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் நேற்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கி...

3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

  தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும்...

பேருந்து விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்

  தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து...

வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு : நெருக்கடியில் நோயாளர்கள்

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பதவி...

விபத்து : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

  கண்டியில் இருந்து ஹொரவபொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தம்புள்ளை நாவுல உடதெனிய பிரதேசத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக...

கொழும்பு – கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக சேவைகளில் பாதிப்பு

  கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில்...

நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

  கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று (20) அதிகாலை தனது 71 வது வயதில் காலமானார் குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர்...

போதகரால் நடந்த விபரீதம்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

  புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து

  வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து எனவும், அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் வெடுக்கு நாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி...

சிறுபோக செய்கையில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

  இரணைமடு குளத்தின் கீழான 2022 ம் ஆண்டு மற்றும் 2023 ஆண்டு சிறுபோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட விஸ்தீரன அளவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அந்த அறிக்கைகளை...