காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே...
வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை விசாரணைகளை தொடங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு
வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன்...
இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற அனுமதி
மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் கொலை ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் கடந்த...
சிறுபோக செய்கை கூட்டத்தில் ஊடகவியலாளரை வெளியேற்ற முயற்சி : அம்பலமான மோசடி
இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல்வேறு மோசடிகளுடன் தொடர்பு பட்ட கமக்கார அமைப்பின்...
தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
'வெண் ஈ நோய்' தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'வெண் ஈ நோய்' தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த...
ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயதுடைய வயோதிபப் பெண்
விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வயோதிப பழைய மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த போட்டியானது நேற்றையதினம்(15.03.2024) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மெய்வல்லுனர் போட்டி
இதன்போது 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும்,...
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெட்ரோல் குண்டு வீசி...
கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!
இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன்...
பெண் கொடூரமாக கொலை : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்
26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார்...
நீதி கோரி போராட்டம்! ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி
விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ள அதேவேளை, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (16.03.2024) காலை 10...