பிராந்திய செய்திகள்

மனைவியின் கண்ணெதிரே கணவன் கொலை: கடற்படையின் விசேட உத்தரவு

  வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர்...

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை

  புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் விசேட நடவடிக்கையானது...

மூன்றாவது நாளாகவும் தொடரும் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம்

  சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா சட்டத்தரணிகள் சிலர் அவர்களை பார்வையிட்ட நிலையில், இன்றும் (14.03.2024)...

சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ; 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

  16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ஆம் ஆண்டு நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபரால் மேற்படி பகுதியைச் சேர்ந்த 16...

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம்விபத்து

  புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது இன்று (13.03.2024)மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் விசாரணை முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை...

ஆலயத்தில் கைதானவர்கள் தொடர்பில் பரவும் போலிச் செய்தி

  வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலையின் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் போலியானவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பரவும் போலியான செய்தி தொடர்பில்...

மின்சார சபையின் நடவடிக்கையினால் மக்கள் விசனம்

  விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,றெட்பானா,இளங்கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சபையினரின் நடடிக்கை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நவீன தொலைபேசி பாவனை தெரியாத வயோதிப குடும்பங்களே அதிகளவில் வாழ்ந்து...

கோர விபத்து: சம்பவ இடத்திலேயே யுவதி பலி

  மினிப்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (13.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பூஜாப்பிட்டிய...

போதைப்பொருள் வியாபாரி வெட்டிக்கொலை

  கந்தானை பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய...

வெடுக்குநாறிமலையில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு போராட்டம்

  பொலிஸரின் அத்துமீறலை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் செல்லத்துரை சசிகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 08.03.2024 அன்று எமது ஆலய...