பிராந்திய செய்திகள்

இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்

  மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி...

பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை

  பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம்

  பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு...

யாழ்ப்பாணத்தில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

  கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில்...

வீதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள்:வவுனியா நகரசபை எடுத்துள்ள நடவடிக்கை

  8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளன. வவுனியா பண்டாரிக்குளம், வைரவர் புளியங்குளம், மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்தே நேற்று (11.03.2024) இரவு குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டப்பணம் அத்துடன்,...

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்விளக்கமறியல் நீடிப்பு

  வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் தொல்பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி...

சீதனவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

  சீதனவெளி கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (11.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச...

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

  அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த 62 வயதுடைய முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானை தாக்குதல் குறித்த நபர் முல்லைதீவு...

பொலிஸ் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து

  முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(11.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற...

பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

  மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை...