பெளத்த பிக்கு சுட்டுக் கொலை – சந்தேகநபர் கைது
பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனமல்வில - ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு மீது...
முல்லைத்தீவு – நாயாற்றுப் பாலத்தினல் முறிந்து விழும் நிலையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்
நாயாற்றுப் பாலத்தினல் அதன் ஓரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பங்கள் உடைந்துவிடும் நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பத்தின் நடுவே வைக்கப்படும் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து கம்பத்தின் கொங்கிறீற்றை வெடிப்புக்குள்ளாக்கி...
வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வீதி - துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (10.3.2024) வீட்டில் மயங்கி சரிந்து...
ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குடன் வைத்தியசாலையில்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 08 ஆம் திகதி வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன்...
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 40 வயதுடைய...
பெண்ணொருவர் கைது ; வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் பண மோசடி
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண...
யாழ்.பல்கலைக்கழக இந்து மன்றம் கண்டனம்
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம், வெடுக்குநாறி மலை ஆதி...
மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றிய நபர்: பொலிஸார் விடுக்கும் கோரிக்கை
வாடகைக்கு வாகனங்களை வழங்குவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலமாகவும், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒன்லைனில் விற்பனை செய்து...
நெடுஞ்சாலை பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) முதல் கால அட்டவணைக்கு அமைய தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சங்கத்தின் செயலாளர் நிலங்க சந்தருவன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை...
பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெள்ளவத்தை சிங்கள இளைஞன்
சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார்.
சுமார் பத்து இலட்சம் ரூபா...