பிராந்திய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சாடிய கடற்தொழிலாளர்கள்

  சட்ட விரோத கடற்றொழில் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு பல மனுக்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையினை பொலிஸார் நேற்று (05.03.2024) விடுத்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம்...

வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய நபர் கைது

  பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(05.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் சூட்டுசுமான...

யாழில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம்

  உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் யாழ்.புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று (05) புங்குடுதீவு - மடத்துவெளிப் பகுதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுள்ளது. மண்...

போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது

  மட்டக்குளியில் 'கதிரானவத்தை குடு ராணி' என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரைப் மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் நேற்று(05.03.2024) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை இதன்போது அவரிடமிருந்து 5...

அநுராதபுரம் மாவட்டத்தின் பல கிராமங்கள் மின் துண்டிப்பு

  அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தந்திரிமலை, இஹல கோனவெவ, குடாகம, தம்பியாவ. நிகவெவ, தங்கஸ்வெவ போன்ற கிராமங்களே இவ்வாறு இருளில் மூழ்கியுள்ளன. மின்சார துண்டிப்பு இங்குள்ள மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தைக்...

காலாவதியான மென்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தண்டம்

  சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த...

100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி

  கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பேருந்தின் மீது...

பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

  குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று...

யாழ். சுழிபுரம் பகுதியில் திடீரென புத்தர் சிலை – பொதுமக்கள் கடும் விசனம்

  சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதி மக்கள் மத்தியில் கடும் விசனைத்தை ஏற்ப்டுத்தி உள்ளது சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த...