பிராந்திய செய்திகள்

நவகமுவவில் துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் தப்பியோட்டம்

  நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது கொரதோட்ட பிரதேசத்தின் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று (05.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...

யாழில் வீதிக்கு இறங்கிய மக்கள்!

  இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டகாரர்கள்...

பல்கலைக்கழக மாணவர்களினால் சாந்தனுக்கு அஞ்சலி

  ராஜிவ்காந்தில் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு தாயகம் செல்ல காத்திருந்து திடீரென மரணம் அடைந்த சாந்தனுக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக பொங்கு...

மன்னார் – மடுவில் வீதியோரம் இருந்த தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள்

  மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்ற சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (03.03.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மடு தேவாலயம்,...

இழுபறி நிலையில் கொக்குத்தொடுவாய் விவகாரம்

  போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்டத்தின் பிரதான அரச பிரதிநிதியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில்...

காணாமல் போன சிறுமி : நபர் ஒருவருடன் கைது

  கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய...

அருட்தந்தை டிலான் மன்னார் அடம்பன் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

  அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையினைச் சேர்ந்த அருட்தந்தை டிலான் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(04.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிகிச்சை பலனின்றி...

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆதி சிவன் ஆலயத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட...

மனிதனின் உடல் இறப்பிற்கு பின்னர் முழுவதுமாக மண்ணிற்கே சொந்தம் சாந்தனின் அடக்கத்தின் இறுதி நிமிடம்

  சாந்தனின் இறுதி தருணங்களில் வழமைக்கு மாறாக அவருடைய பூதவுடல் முழுவதுமாக விபூதியால் நிரப்பப்பட்டிருந்தது. தெய்வீக உணர்வு இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை பார்க்கும் போது ஒரு தெய்வீக உணர்வையே ஏற்படுத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் 2009 ஆம்...

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன் தன்வந்தை கூடி வரவேற்றது தமிழர் தலைநகர்

  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 13வயது சிறுவன் தன்வந்தை திருகோணமலை மாவட்டத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இன்று (04) காலை இடம்பெற்றது. இன்று காலை அவர் கல்வி கற்ற திருகோணமலை இ.கி.ச ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி...