பிராந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்து ஒருவர் பலி

  அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குமுழமுனை பகுதியிலிருந்து...

திருகோணமலை – டொக்யார்ட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்

  டொக்யார்ட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலமொன்று இன்று (01) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நீண்ட நேரம் கடலில் மிதந்துகொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர்...

இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்ப்டட ஆர்ப்பாட்டம்

  இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி பிரதேச பொதுமக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (01.03.2024) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் இல்மனைட் அகழ்வுக்கு தடைசெயயப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி மீண்டும்...

காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களை பிணையில்

  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடிய குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான...

புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு உலர் உணவு

  முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலர் உணவுப் பொதிகள் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் இன்றையதினம் (01.03.2024) வழங்கி...

மதுபான சாலைக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

  பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா, பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதற்கு பொதுமக்கள்...

எஜமான்கள் அல்ல: பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு ஆளுநர் வலியுறுத்து

  வரிப்பணத்தில் மாதாந்தம் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல எனவும், மக்களுக்கான சேவகர்கள் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் கைதடியிலுள்ள...

சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம் – துணைதூதரகத்தை முற்றுகையிட உள்ள போராட்டக்கார்கள்

  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை (03.03.2024) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. “இந்திய -திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட...

நிறுவன உரிமையாளரின் மகளை கொடூரமாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்

  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வர்களில் ஒருவரான மொஹமட் இஷாம் ஜமால்டீனின் தாக்குதலினால் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,...

சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக முருகனின் உறவினர்கள் வருகை

  சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து முருகனின் உறவினர்கள் வருகை தந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார். சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எமது...