காலியில் ஒருவர் சுட்டுக்கொலை
காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்தில் 51 வயதுடைய பொது...
கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய சட்டவிரோத வலைகள்
ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் கடற்றொழில் அதிகாரிகள், கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள்...
பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்
தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர், கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது...
நாட்டில் அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு
அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் நேற்று (25.02.2024) மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள...
திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்
யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (26.02.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட வெற்று காணி ஒன்றில் நிறுத்தி...
கணவனுக்கு போதைப்பொருள் கடத்திய மனைவி கைது
சிறைச்சாலையில் உள்ள தனது கணவருக்காக சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் இருக்கும் வாத்துவ, வேரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியே இவ்வாறு...
போதைப் பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
நுரைச்சோலை பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் ஆட்கள் சிலர் மறைந்து கொண்டு போதைப் பொருளை...
பாடசாலை மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய கணித ஆசிரியர்
பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில், மாணவனின்...
பொலிஸாரால் தடுக்கப்பட்ட ஊடகவியலாளர்
வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு இணைய ஊடகவியலாளரை பொலிஸார் தடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (23.02.2024) இடம்பெற்ற விபத்தின்...
கொழும்பு அருகே கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து கஹதுடுவை- ரிலாவல பிரதேசத்தில் நேற்று(24.02.2024) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக...