பிராந்திய செய்திகள்

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது

  ஒரு மாத கால பகுதிக்குள் யாழில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இவ்வாறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடியாணைகள்...

போதைப்பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது

  வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்று (21.02.2024) அதிகாலை வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து...

தேற்றாத்தீவு தாழ்நிலப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்று (21.02.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள...

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்: உதவியாளர் கைது

  மெகசின் சிறைச்சாலைக்குள் இருந்து பெண்ணொருவர் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் வர்த்தகத்தின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெகசின் சிறைச்சாலையை அண்டிய சர்பண்டைன் மாவத்தையில் சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து அவர் கைது...

மாணவர்களில் அதிகரிக்கும் பார்வைக் குறைபாடு

  அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் 12 கண்சிகிச்சை...

கொழும்பில்கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் பலி

  கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்...

கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய கல் நங்கூரம்

  12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் நங்கூரம் ஒன்று காலி பழைய துறைமுகத்தின் இறங்குதுறைக்கு அருகில்கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பழைய நங்கூரங்கள், ஒன்றாகக் கட்டப்பட்டு நங்கூரமாகப் பயன்படுத்தப்பட்ட...

தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: வன்முறை கும்பல் தப்பி ஓட்டம்

  காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (20.02.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது காரைநகர் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை வன்முறை கும்பல் தீயிட்டு எரித்து விட்டு...

கொழும்பின் இருவேறு பகுதிகளில் ஒரேநாளில் இருவர் சுட்டுக்கொலை

  ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...

பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

  வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம்...