பிராந்திய செய்திகள்

இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

  பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின்...

நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் : பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

  இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும்...

காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு

  கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல்...

மன்னார் சிறுமியின் பிரேத பரிசோதனையில் அறிக்கை

  10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16) சடலமாக மீட்கப்பட்டநிலையில்...

பரந்தன் ஏ 35 வீதியில் பேருந்து விபத்து: ஒருவர் காயம்

  பரந்தன் ஏ 35 வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது இன்று (16-02-2024) காலை இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ 35 வீதியின் புளியம் பொக்கணை பகுதியில் இருந்து கன்னிவெடி அகற்றும்...

வவுனியாவில் பெண்ணின் தங்க நகைகள் கொள்ளை

  வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்த பெண்ணொருவரின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இன்று(16.02.2024) பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர்...

12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது

  மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது 61 வயதான கொத்தனார் உட்பட மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்...

தவளையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது. குறித்த வழக்கு இன்று(16.02.2024) விசாரணைக்கு...

30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

  வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16.02.2024) இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கை குற்றவாளிகள் ஐரோப்பிய...

தொடருந்து கடவை கோர விபத்து: டக்ளஸ் அளித்த உறுதி

  நிரந்தர தொடருந்து கடவை மற்றும் சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை தொடருந்து கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வொன்றை முன்மொழிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட...