பஸ் நிலையத்தில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்
பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
கழிவறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் குற்றம்...
கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான்...
சிறுமிக்கு நேர்ந்த துயரம்: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்னந்தோப்பு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே...
இளம் தம்பதியின் மோசமான செயல் அம்பலம்
ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் போது இந்த தம்பதியை...
மரம் விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
வெட்டப்பட்ட கித்துள் மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இஸ்கோலவத்த - எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இருவர்...
சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்
மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(15) இடம்பெற்றுள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மன்னார் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர்...
இணுவில் பகுதியில் வான் விபத்து: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும், கடவை காப்பாளர் பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணுவில் பகுதியில் நேற்று (14.02.2024) மாலை புகையிரதத்துடன்...
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,...
வெரஹெரவில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பொலிஸ் அதிகாரி கைது
வெரஹெரவில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து இரண்டு தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (15.02.2024) இடம்பெற்றள்ளது.
இதன்போது மோதர பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரே...
கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு...