பிராந்திய செய்திகள்

பொது மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிஸ் அதிகாரிகள்

  மூன்று பொலிஸ் அதிகாரிகள், பொது மகன் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்வின் பெரேரா என்ற 81 வயதான நபரிடமே மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி...

அட்டாளைச்சேனையில் கல்விப் பணியாற்றியவர்களுக்கு கௌரவம்

நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த கல்வி விருது விழா எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு லொய்ட்ஸ் மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில்...

பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும் அது  தொடர்பான  வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம்  திகதி...

அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை  சொந்த மாவட்டத்தினுள்   இடமாற்ற தீர்மானம்

பாறுக் ஷிஹான் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட  ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர்   சொந்த மாவட்டத்தினுள்   இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை ...

தென்கிழக்கு, களனி பல்கலைக்கழகங்களிடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழக புவியியல் துறை மாணவர்களுக்கு ட்ரோன் கேமரா (Drone Camera) பயன்பாடு மற்றும்  தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு இன்று...

அச்சுவேலியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

  அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13.2.2024) இடம்பெற்றுள்ளது. அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

  மறு அறிவித்தல் வரைமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர கிகிட்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள...

ஆசிரியர் இடமாற்றம் –  ஹரீஸ் மற்றும் முசாரப் எம்.பியிடம் மகஜர் கையளிப்பு 

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய  கோரி  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம்...

சாய்ந்தமருது இளம் தொழிலதிபர், நீதிக்கான மய்யத்தினால் கெளரவிப்பு

(எஸ்.அஷ்ரப்கான்) இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது - 2023, பெற்ற நீதிக்கான மய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மய்யத்தினால்  கெளரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு நீதிக்கான...

முல்லைத்தீவில் கோர விபத்து – 6 பேர் காயம்!

  அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...