கடலில் மூழ்கிய 5 பேர் உயிருடன் மீட்பு!
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (12) பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கினர்.
மீட்கப்பட்டவர்களில்...
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா
(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரு விழா கடந்த திங்கட் கிழமை (05) இடம்பெற்றது.
இதில் கணிதப்பூங்கா திறத்தல், சிறுவர் பூங்கா திறத்தல், வைபவ ரீதியான உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்தல், பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்தல்...
பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், இன்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே...
வவுனதீவு பகுதிக்கு படையெடுக்கும் யானைக் கூட்டம்: அச்சத்தில் மக்கள்
வவுனதீவு பகுதியில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில், தற்போது...
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு முடிவுக்கு கொண்டு வரப்படும்: சிறிநேசன்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று(12.02.2024) மாலை இடம்பெற்ற...
காணியில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு தடை
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானத்திற்கு தடைவிதித்து மூதூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கட்டாணை கட்டளையை மூதூர் மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (12.02.2024) பிறப்பித்துள்ளது.
குறித்த மன்றத்தின் காணியில்...
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் முறியடிக்கப்பட்ட காணி அபகறிப்பு முயற்சி
வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை...
தம்புள்ளைக்கு யாழில் இருந்து மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து,...
நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள்
பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க...
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி மூவர் மோட்டார்...