இனங்காணப்பட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்
பாறுக் ஷிஹான்
கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை...
நலன்புரி நன்மைகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டது
பாறுக் ஷிஹான்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கம் அசுவெசும திட்டத்தின்...
கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (2024.02.12) பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து...
பம்பலப்பிட்டியில் இரு பேருந்துகள் மோதி விபத்து
பம்பலப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி...
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் – சந்தேகநபர் கைது!
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா...
தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு
பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று (11.02.2024) வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது பலாங்கொடை பிரதேசத்தில்...
தெல்லிப்பழை பகுதியில் சட்ட விரோதமாக ட்ரோன் கமரா பறக்கவிட்ட நபர் கைது
தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன் தினம் (10.02.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த...
உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய பேருந்து – இருவர் காயம்
உழவு இயந்திரத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று (12.2.2024) காலை, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த...
கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி
b
மாகஸ்தோட்ட பகுதியில் கயிறு கழுத்தில் இறுகியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய், இரு மகள்மார் மற்றும் 12 வயதுடைய மகன் என...