பிராந்திய செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

  சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து...

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள்கைப்பற்றல்

  இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன்...

2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

  2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்த கந்தசாமி இளமாறன் என்ற இளைஞன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து காணாமல்...

மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

  கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் போது,...

3 கோடி பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சிக்கிய மூவர்

  தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர...

கோணாவில் பகுதியில் தீயில் எரிந்து சேதமான தும்புத் தொழிற்சாலை

  கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(07.02.2024) இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் 35 இலட்சத்துக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ பரவியமையால்...

4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில்அழிப்பு

  நாட்டுக்குள் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை, உட்பட...

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கள்ளியடி பாடசாலை மாணவர்கள் போராட்டம்

  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது இன்றைய தினம் (07.02.2024) காலை மன்னார் - கள்ளியடி பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்றிருந்தது. தொடர்ச்சியாக...

நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடி

  பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக...

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில்சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது : வியாழேந்திரன்

  செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 1350 மணல் அனுமதி பத்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுகிறது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு நேற்று(07.02.2024) நடைபெற்ற செங்கலடி...