ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் வெடி விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய...
ஐரோப்பிய நாட்டில் ஆவா குழுவை இயக்குபவர்கள் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே இன்று (06.02.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,...
மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி
மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர்...
குளத்து நீரால் வீடுகளை விட்டு வெளியேறி வாழும் மக்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தேராவில் குளம் நிரம்பி நீர் வெளியேற முடியாத நிலையில் காணப்படுவதால் குளத்தினை அண்டிய 10 வரையான குடும்பங்களின் வீடுகளுக்குள் மழைவெள்ள நீர் தற்போது புகுந்து...
கணவனுடன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில்...
யாழ். பல்கலைக்கழக மாணவனை கைது செய்ய உத்தரவு
பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய...
உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன.
கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற...
யாழ்ப்பாணம், வடமராட்சியில் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள்
வடமராட்சியில் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் (05.02.2024) ஆமைகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக இவ்வாறு ஆமைகள் இறந்த நிலையில்...
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை
கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் (04.02.2024)...
விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து
விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று( 05.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, பரந்தன் A35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த...