பிராந்திய செய்திகள்

கொக்குவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

  கொக்குவில் பகுதியில் 2 ஆவது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இளவாலை - பெரியவிளான் பகுதியை...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கில்மிஷாவுக்குகௌரவிப்பு

  கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. பாடல்...

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

  காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (05.02.2024) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரண விசாரணை குறித்த குழந்தை...

பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பல்கலை மாணவன் மன்றாட்டாம்

  வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு அலெக்சாக என்னை...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்

  பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தகாத உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37...

சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி எடுத்த விபரீத முடிவு

  மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ - வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது...

ஆவா குழு தலைவன் கொழும்பில் கைது

  யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில்...

அடக்குமுறை இலங்கையின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது: ஈ.சரவணபவன்

  பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கையின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (04.02.2024) இடம்பெற்ற...

குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு

  குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது. தற்போது நிலவி...

இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

  கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று(04.02.2024) இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்துவிட்டு முச்சக்கர...