வவுனியாவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த...
போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்
அளவெட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42)...
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு வாவிக்கரையில் பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று முன்தினம் (30) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளதாக...
கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்
கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(01.02.2024) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக...
பல்கலை மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை நேற்று(01.02.2024) தமிழ் தேசிய மக்கள்...
இளைஞன் மீது பொலிஸாரின் கொடூர தாக்குதல்:விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் இளைஞரொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா...
அமெரிக்க இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி...
குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு
குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 11...
கொழும்பில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக ஏமாற்றும் நபர்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று வழங்கப்படவுள்ளதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரை ஏமாற்றி 15 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர்...
இளைஞனை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு
27 வயதுடைய இளைஞனை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - இணுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த குகதாசன் நீபஜன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த இளைஞனை...