ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் மீ்ட்பு
ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் மற்றும் குடும்பஸ்தர் ஒருவரும் கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7...
கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த நபர் மாத்தளன் கடலில் நேற்று(28) மாலை குளிக்கச் சென்ற புது கடலில்...
ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது
வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று(29.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட தகவல்
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர்...
வனஜீவராசிகள்அதிகாரிகளை தாக்கிய தந்தையும் மகனும் கைது
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தையும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 24 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தில்...
களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் பல்கலைக்கழக கட்டடம் முற்றுகை
350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முற்றுகைப் போராட்டம் நேற்று (29.1.2024) இரவு நடைபெற்றுள்ளது.
பிரதான வீதி முற்றாக தடை
இதன்போது மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து...
ஆக்கிரமிக்கப்பட்ட வீதி: நகரசபை செயலாளரின் அதிரடி செயல்
தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த வீதி ஒன்று வவுனியா நகரசபையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க வீதியின் இரண்டாம்...
கொழும்பில் லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது
ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு மோசடி செய்த குற்றச் செயல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு...
யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள்...
11 நாட்கள் சிசுவை ICU-வில் விட்டுவிட்டு பெற்றோர் தப்பியோட்டம்!
குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேம பி. தென்னகோன்...
தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்!
தெதிகம ஜயலத் கந்த பிரதேசத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் சென்றுள்ள நிலையில் தந்தை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (28) வேட்டையாடச்...