கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் மாயம்
மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய...
கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் வேனில் பயணித்த...
போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா எனும் பெண் ஒருவரே இவ்வாறு...
மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான...
செயலாளர் தெரிவு: விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை சிறிநேசன் பகிரங்கம்
வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில்...
சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்! பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன்
பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து...
மாவனல்லை நகரில் ஏற்பட்ட திடீர் தீ:சுமார் 30 வர்த்தக நிலையங்கள் சேதம்
மாவனல்லை நகரின் பிரதான வீதியில் அமைந்திருந்த சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன.
சேதங்கள்
தீப் பரவலை தடுக்க பிரதேசவாசிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஒருகட்டத்தில் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.
எனினும்...
பிக்கு போன்று வாழ்ந்து வந்த குற்றவாளி கைது பிக்கு போன்று வாழ்ந்து வந்த குற்றவாளி கைது
வங்கிகளில் போலி தங்கத்தை அடகு வைத்ததற்காக 19 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர், பிக்கு போர்வையில் வாழ்ந்து வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியிலுள்ள தியான நிலையம்...
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் பெரும் குழப்பத்தில்
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கடும் குழப்ப நிலை நிலவுவதாகவும், பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வாக்கெடுப்பு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள்
புதிய பதவிகளுக்கான பெயர்...
தமிழ் அரசியல் களம்! திடீரென கூட்டப்பட்ட அவசர கூட்டம்
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடீரென இன்று மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி...