பிராந்திய செய்திகள்

திருகோணமலை செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி பலி

  கிண்ணியா வான் எல காவல்துறை பிரிவிட்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யானை தாக்குதல் சம்பவமானது, நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளது. தற்போது நெற்...

வெற்றிலைக்கேணி பகுதியில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவமானது இன்று (21.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து...

அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

  பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார். அபே ஜனபல பக்‌ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும்...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற...

மாத்தறை – பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக்கொலை

  மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த...

பொலிஸார் அராஜகம்: கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்

  வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் அராஜகம் வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு வந்த பொலிஸார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த...

சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த திகிலூட்டும் சம்பவம்

  ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் வியாழன் மாலை கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென அவர் மீது பாய்ந்ததில் அவருக்கு சிறிய...

சாரதியின் உணவு பொதியை சேதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவரை 3 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று...

பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்பலி

  பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று(19.01.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் - யாழ். பிரதான வீதியூடாக பயணித்த சிறிய ரக பேருந்துடன் துவிச்சக்கர...

பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

  பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில்...