பிராந்திய செய்திகள்

பலாங்கொடை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

  நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அம்பலாங்கொடை தொடருந்து கடவைக்கு அருகில் நபர் ஒருவரை...

தங்கச்சங்கிலி அபகரிப்பு: சந்தேகநபரை மடக்கிப்பிடித்த இளைஞருக்கு பாராட்டு

  தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...

பொலிஸாருக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்

  அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர்...

ஆள்நடமாட்டம் குறைந்த வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

  தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஒன்றரை பவுண் கொண்ட...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

  ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை தொலைக்காணொளி(Zoom) ஊடாக நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று(19.01.2024) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உலர் உணவுப் பொதிகள்

நூருல் ஹுதா உமர்  அண்மையில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஒரு பகுதி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது. குறித்த பிரதேசத்தில் வசித்த மக்கள்...

அவசர சேவை பிரிவு கட்டிடத் தொகுதி உத்தியோகபூர்வமாக கையளிப்பு

நூருல் ஹுதா உமர்  பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சேவை பிரிவுக்கான கட்டிடத் தொகுதி 18 வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டது. இலங்கை தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் 20...

நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள் உள்ள மக்கள் முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானது...

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர்உயிரிழப்பு

  மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று 17ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மதுரங்குளிய, விருதோடை பகுதியைச் சேர்ந்த...

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பம்

  இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முதல்...