நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வரும்...
இரவு வீட்டில் தனித்திருந்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகச் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த...
பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன.
தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான முறையில் குடும்பமாக கொண்டாட வேண்டும் என்பதற்றகாக...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தையில் முகம் சுழிக்கவைக்கும் செயல்; பெண்ணுடன் சிக்கிய நால்வர்!
திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக...
தொடருந்துடன் லொறி மோதி விபத்து
தொடருந்து கடவையில் தொடருந்துடன் சிறிய ரக லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(12.01.2024) மட்டக்களப்பிலிருந்து மாஹோ நோக்கிப்பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும்,...
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சினமன் கிராண்ட் ஹோட்டலின் உணவகப் பிரிவின் முகாமையாளர் என்று...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள்
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில் வளாக...
பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு
தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது.
61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
Liposuction என்ற சத்திரசிகிச்சை...
உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு
உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (12.01.2024) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 31வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை...